திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிடாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்ரமணியன், சிவக்குமார், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருந்தனர்.
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
திருவண்ணமலையில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா
November 24, 2024
சிறப்பு மனு விசாரணை முகாம்
December 18, 2024
நிலச்சரிவில் மீட்டெடுக்கும் பணி அமைச்சர் ஆய்வு
December 2, 2024
இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
November 29, 2024
Check Also
Close