தமிழ்நாடு எலும்பியல் சங்கம், திண்டுக்கல் மாவட்ட எலும்பியல் சங்கம் மற்றும் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் வீரர் வீராங்கனைகளின் உடல் நலன் கருதி மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு உடலில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளில் இருந்து தங்களது உடலை விளையாடும் போது எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் வீரர்களுக்கு 7 கிலோமீட்டர் தூரமும் வீராங்கனைகளுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் மாரத்தான் போட்டி ஆனது நடைபெற்றது இந்த போட்டியில் வீரர் வீராங்கனைகள் திண்டுக்கல் எம் எஸ் பி சோலை நாடார் விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கி ரவுண்ட் ரோடு புதூர் பேருந்து நிலையம் பெரிய கடை வீதி வெள்ளை விநாயகர் கோவில் கிழக்கு ரத வீதி பழனிசாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் எம் எஸ் பி சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை அடைந்தனர் இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல் பரிசு பெறும் வீரர் , வீராங்கனைகளுக்கு 10,000ரூபாயும் இரண்டாவது இடம் பிடிக்கும் வீரருக்கு 7000 ரூபாயும் மூன்றாவது இடம் பிடிக்கும் வீரருக்கு 5000 ஆயிரம் ரூபாயும் முதலில் வரக்கூடிய 10 வீரர்களுக்கு தலா 1000 பரிசுகள் சான்றிதழ் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Read Next
20 hours ago
EXCLUSIVE REPORTS : என்ரிகா விவகாரம் செயற்கை நிறமூட்டிகளை கலந்து தயாரிக்கப்பட்ட சுமார் 12,000 மதுபானங்கள் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு விற்பனை !!??
20 hours ago
EXCLUSIVE REPORTS :என்ரிகா விவகாரம் செயற்கை நிறமூட்டிகளை கலந்து தயாரிக்கப்பட்ட சுமார் 12,000 மதுபானங்கள் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு விற்பனை !!??
22 hours ago
போதைப்பொருள் கடத்தல் வழக்கு – மாபியா தலைவன் கைது
1 day ago
சிவகங்கை : இருசக்கர வாகனம் திருடிய இருவருக்கு போலீசார் வலை
1 day ago
கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் — இளஞ்சிறார் உட்பட 3 பேர் கைது
2 days ago
தென்காசி : ரூ.2,000 லஞ்சம் கேட்ட மின்வாரிய அதிகாரி கைது
2 days ago
கரூர் : சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – உறவினர்கள் தாக்குதல்
2 days ago
திருவள்ளூர் : 10 சவரன் நகை கொள்ளை- இருவர் கைது
2 days ago
கட்சி தலைமையின் உத்தரவை மீறி ஆய்வு மேற்கொண்ட தவெக நிர்வாகி
2 days ago
திண்டுக்கல்லை அழகுபடுத்தும் மாநகராட்சி
Related Articles
கடைகளுக்கு தீ வைப்பு – 17 பேர் கைது
May 2, 2024
₹ 15 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
2 weeks ago
48 வயது பெண் யானை உயிரிழப்பு
1 week ago
Check Also
Close

