தென்காசி மாவட்டம் புகழ்பெற்ற தலமாக விளங்க கூடிய திருவிலஞ்சிகுமார்கோவிலுக்கு பாத்தியப்பட்ட குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதுபறமாக அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை குமாரர் கோவில் இடத்தை இலஞ்சி பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அந்த இடத்தில் கொட்டி அசிங்கப்படுத்தி வருகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக அதிகாரி கள் உடனடியாக இலஞ்சி பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
புலியின் பற்கள் மற்றும் நகங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது – நீலகிரி மாவட்டம்
July 15, 2024
இன்றைய வானிலை நிலவரம்
October 19, 2020
Site Oficial De Apostas Electronic Online Cassino No Brasi
February 12, 2023
Check Also
Close
-
கழிவு நீர் குழியில் விழுந்து 6வயது சிறுமி உயிரிழப்பு சோகம்April 29, 2023