தென்காசி மாவட்டம் புகழ்பெற்ற தலமாக விளங்க கூடிய திருவிலஞ்சிகுமார்கோவிலுக்கு பாத்தியப்பட்ட குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதுபறமாக அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை குமாரர் கோவில் இடத்தை இலஞ்சி பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அந்த இடத்தில் கொட்டி அசிங்கப்படுத்தி வருகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக அதிகாரி கள் உடனடியாக இலஞ்சி பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
ஒரே நாளில் 10 லட்சம் பனை விதை நடவு
November 25, 2024
சாலை போக்குவரத்து மீண்டும் தொடக்கம் ..
December 4, 2024
புதுக்கோட்டை செல்போன் டவரில் ஏரி போராட்டம்
September 17, 2020
பைக் டாக்சியை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி
December 20, 2024
Check Also
Close