kiruthika ponganapathy

செய்திகள்

சங்கரலிங்கபுரத்தில் தீண்டாமை சுவருக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தீண்டாமை சுவரை அகற்றக் கோரி, கிராம மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள்…

Read More »
அரசியல்

காங்கிரஸ் அமைச்சர் கேள்விக்கு வைகோ மறுப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளிகூட இல்லை என்றும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் கருத்துகளை தெரிவிக்கும் போது கவனமாக பேச வேண்டும் என்றும் மதிமுக…

Read More »
க்ரைம்

ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை – 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு அண்ணா சாலையில் உள்ள மதுக்கடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.…

Read More »
அரசியல்

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம்

திமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்…

Read More »
ஆன்மீகம்

சங்கரன்கோவில் : சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு திருக்கோவிலில் வேதபாராயணமும், திருமுறை பாராயணமும் விண்ணைப்…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : குடிநீர் பிரச்சனை காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு ஊராட்சிப் பகுதியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சுமார் 250 வீடுகள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட…

Read More »
செய்திகள்

நேபாள வெள்ளத்தில் மாயமான 7 தமிழர்களின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன்

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். அவர்களை விரைந்து…

Read More »
அரசியல்

தவெக எதிர்ப்பு தெரிவித்தால் பதவி விலகுவோம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுமணியில் காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார்,…

Read More »
செய்திகள்

நேபாள வெள்ளத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 49பேர் மாயம்

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மஹாதேவ் டூரிசம் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம் இமய யாத்திரை சென்ற 49 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை என நிறுவனத்தின் உரிமையாளர்…

Read More »
க்ரைம்

ரூ . 7 லட்சம் கேட்டு சவுக்கு மரக்கன்று வியாபாரி கடத்தல் – போலீசார் விசாரணை

அரியாங்குப்பம் அரவிந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த நடராஜன், சவுக்கு மரக்கன்றுகள் வாங்குவதற்காக தம்பு என்பவருடன் வாடகை காரில் தக்கோலம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வியாபாரம் தொடர்பாக பேச…

Read More »
அரசியல்

வேலூர் : அதிமுக நிர்வாகி திடீர் மரணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேலூரில் உள்ள அவரது சொகுசு விடுதியில் தொண்டர்கள் காத்திருந்தபோது ,அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் அரப்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக…

Read More »
க்ரைம்

திருப்பத்தூர் : விவசாய கிணற்றில் 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே பெத்தூர் பகுதியில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசத்துக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் 2 சடலங்கள் மிதப்பதை…

Read More »
செய்திகள்

நாசாவின் புதிய விண்வெளி தொலைநோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது

நாசாவின் நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பல ஆண்டுகள் நடைபெற உள்ள இந்த…

Read More »
க்ரைம்

நெல்லை : பெயிண்டர் தலை துண்டித்து படுகொலை – மர்ம நபர்க்கு போலீசார் வலைவீச்சு

நெல்லை மணிமூர்த்திபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். பெயிண்டராக பணியாற்றி வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் மணிமூர்த்தீஸ்வரம்…

Read More »
க்ரைம்

கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கில் தம்பதி கைது

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான தம்பதி கைது செய்யப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த சில நாள்களுக்கு…

Read More »
Back to top button