தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது. இதனிடையே புற்றீசல் போல் பெருகிவரும் மேக்கரை தனியார் அருவிகளுக்கு சுற்றுலாவாசிகள் படை எடுக்க துவல்கினர் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி வந்த தனியார் அருவிகளின் அதிபர்கள் பலர் சுற்றுலாவாசிகளிடமிருந்து வசூல் செய்து கொள்ளை லாபம் பார்த்து வந்தனர் இதனிடையே சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் முயற்ச்சியால் நீதிமன்றம் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் தனியார் அருவிகளை அகற்ற முடிவு செய்து அக்றும் பணியை துவங்கியது இதற்க்கு பொது மக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது மாவட்ட ஆட்சியருக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் இருப்பினும் கொரானா சமயங்களில் மேக்கரை பகுதிகளில் செக்போஸ்ட் அமைத்து சுற்றுலாவாசிகளை நுழைய விடாமல் பாதுகாத்து வந்தனர் போலீசார் அதே போன்று தற போது செக்போஸ்ட் அமைத்து போலீசார. கெடுபிடிகளை வைத்தால் தனியார் அருவிகளின் ஈர்ப்பை கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் போலீசாருக்கு போலீசாரும் செவி சாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது
Read Next
22 hours ago
பிராட்வேயில் GST அதிகாரிகள் சிறைபிடிப்பு: பாத்திரக்கடை வியாபாரிகள் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு
22 hours ago
தொலைபேசி கம்பங்களே இல்லாத நகரமாக மாறும் அமராவதி நகரம்
23 hours ago
காங்கிரஸ் எம்.பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
2 days ago
தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க சிறப்பு திட்டம் – அமைச்சர் கீர்த்தனா தகவல்
3 days ago
காவிரி நீர் விவகாரம் – வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
4 days ago
எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்
4 days ago
பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
5 days ago
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினம் அனுசரிப்பு
5 days ago
நீட் தேர்வு சீர்திருத்தம் : உயர்மட்டக்குழுவை அமைத்த பிரதமர்
5 days ago
தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – பெண் பலி
Related Articles
Check Also
Close
-
பேருந்து விபத்து – 6 பேர் உயிரிழப்புApril 30, 2024


