திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள அணை பட்டி வைகை ஆற்றில் இரவு நேரங்களில் பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் லாரி லாரி ஆக மணல் கொள்ளை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாத பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளாவுக்கும் வைகை ஆற்றல் படுகையில் இருந்து மணல் கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு மணல் கொள்ளையை தடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இருந்து விடிய காலை வரை பாரதிய ஜனதா கட்சியினர் வைகை ஆற்றப்படுகையில் அமர்ந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது வைகை ஆற்றுப்படைகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் மணல் அள்ளும் நபர்கள் மீதும் இதற்கு உறுதுணையாக உள்ள அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
1win Türkiye’de Oynayın Bahisçi, Spor Bahisleri Ve Casin
December 11, 2022
ரேஷன் கடைகளில் இனி கருவிழி
October 10, 2023
Check Also
Close
-
பொன்னமராவதி-H.வசந்தகுமாருக்கு அஞ்சலிAugust 31, 2020