சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் இருந்து அரசம்பட்டு செல்லும் வழியில் மூன்று வழி சாலையில் வளைவில் முட்பதர்களும் செடிகளும் வளர்ந்துள்ளன. இதனால் இருமுனையில் இருந்து வரும் வாகனங்கள் வளைவில் பார்க்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வளைவில் உள்ள செடிகளை அகற்றி வாகன ஓட்டிகளுக்கு உதவுமாறு நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை.
Read Next
1 day ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
வீடு வீடாக சென்று உணவு வழங்குதல்
December 6, 2024
தண்டலை பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா
September 10, 2024
புதுச்சேரியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை
August 28, 2020
காதல் மனைவி கண்ணெதிரே கணவன் குத்தி கொலை..!
November 13, 2023
Check Also
Close
-
சில பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைDecember 3, 2024