சென்னை ஜூலை 13, பெரம்பூர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது அலுவலகம் திறந்து வைத்து மற்றும் ரேஷன் கடை வியாசர்பாடி பேருந்து நிலையம் ஆகியவைகளில் ஆய்வு மேற்கொள்ள வருகிறார் இதனை அடுத்து பொதுமக்கள் முதல்வர் ஜோசப் விஜயை பார்க்க வியாசர்பாடி பகுதியில் குவிந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு அரன் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Read Next
4 hours ago
குற்றாலத்தில் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர்களில் ஹோட்டல் கழிவுகள் மற்றும் லாட்ஜ் கழிவுகள் வெளிப்படையாக ஓடும் தண்ணீர் கலக்கின்றன. இதனால் குற்றாலத்தில் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. குற்றாலத்தில் ஓடும் ஆறானது நீண்ட தூரம் செல்கின்றது. ஆனால் அதில் கழிவு கலப்பதால் விவசாயத்திற்கு செல்லும் நீரானது கழிவுநீராக வயல்களை சென்றடைகிறது…இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
4 hours ago
மாற்றுத்திறனாளிகள் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்க இந்து சமய அறநிலையத் துறை இலவசமாக அழைத்துச் சென்று அழைத்து வரும் திட்டத்தினை சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தேசியத் தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
4 hours ago
த. வெ. க அரசின் புகழ் பாடும் புலவராக வை.கோ மாறிவிட்டார்யாரெல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களை மட்டுமே தமிழக முதல்வரை பார்க்கும் நிலையில் தான் தற்போது தமிழக அரசு உள்ளது-புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
4 hours ago
த வெ க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக சார்பில் 2 ஆவது முறையாக ஆளுநரிடம் மனு
5 hours ago
தலைமைச் செயலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி
6 hours ago
செங்கல்பட்டு அருகே அரசினர் பாதுகாப்பு இல்ல காவலரை தாக்கி விட்டு 12 சிறார்கள் தப்பி ஓட்டம்
7 hours ago
திமுக வட்ட துணைச் செயலாளருக்கு சரமாரி வெட்டு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி போலீஸ் விசாரணை!
9 hours ago
பாடகி ஜானகி மறைவு பேரிழப்பு இளையராஜா பேட்டி
11 hours ago
அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 12 பேர் பாதுகாவலரை தாக்கி விட்டு தப்பி ஓட்டம்….
11 hours ago
ஓடும் ரயிலில் மொபைல் போனை பறிக்க முயன்ற நபர் – ரயிலிலேயே தொங்கவிட்ட ரயில் பயணிகள்
Related Articles
தனியாக கழண்டு விழுந்த படிக்கட்டுகள்
April 16, 2024
Check Also
Close
