கோக்கு மாக்கு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களில் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஜாமீன் மனு அளித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மனைவி செல்வராணியும் காவலர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button