தென்காசி மாவட்டம் தென்காசி கொல்லம் தேசிய நெடுஞ்சாலை இலஞ்சி முக்கூடல் ஆற்று பாலம் அருகே தடுப்பு கம்பிகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் இல்லாமல் உயிர் வழி வாங்க துடிக்கும் அபாய பள்ளம் இரவு நேரங்களில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா மற்றும் உள்ளூர் வாகனங்களை பதம் பார்க்கும் பள்ளம் மாவட்ட நிர்வாகம் துரித முறையில் நடவடிக்கை எடுத்து தடுப்பு கம்பிகளை விரைவாக அமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர் கடந்த மூன்று வருடத்திற்கு முன் இருந்த ஆற்றுப் பாலத்தின் தடுப்பு கம்பிகள் ஆங்காங்கே கீழே கிடக்கிறது மீண்டும் அத்தடுப்பு கம்பிகளை ஆபத்தில் இருக்கும் பகுதிகளில் மாற்றி அமைக்க வேண்டும் என விரும்புகின்றனர் விசில் செய்தி பிரிவு
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
3 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
5 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
5 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
6 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
6 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
7 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
1 week ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
வாணியம்பாடியில் தந்தை கண் முன்னே மாற்றுத் திறனாளி மகன் குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
September 7, 2020
கிராமத்தில் நிவாரண உதவி வழங்கல்
December 10, 2024
Check Also
Close
-
பாஜக தலைவர் நிவாரணம் வழங்குதல்December 4, 2024