பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் அதன் பெயரில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது இயற்கையை சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது ஆனால் பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல் துறையை அதிகாரிகளும் ஈடுபடவில்லை இன்று காலையில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் அங்கு பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல்துறையும் அதிகாரி இல்லை சுற்றுலா பயணிகளை ஆசையில் குளிக்க செல்கின்றனர் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீர் வெள்ளத்தால் இரண்டு உயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காணுமா
Read Next
2 days ago
பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மை கிடையாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்
2 days ago
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
3 days ago
ஒற்றை யானை தாக்கி கோவில் பூசாரி பலி – கிராம மக்கள் சாலை மறியல்
3 days ago
தலைமை ஆசிரியரை தாக்கிய இடைநிலை ஆசிரியர்
3 days ago
விபத்தில் முடிந்தது சாகச பயணம்
4 days ago
காட்டு தீயை கட்டுப்படுத்த வந்த 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி
4 days ago
கப்பல் கட்டும் தளத்திற்காக போராடிய 25 பேர் மீது வழக்கு பதிவு
4 days ago
கீழே கிடந்த தங்க டாலரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு
4 days ago
மர குடோனில் பயங்கர தீ விபத்து : ரூ.1.5 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள், அறுவை இயந்திரங்கள் தீயில் கருகி சேதம்
5 days ago
ஒற்றை யானை அட்டகாசம்: விளைநிலங்கள் சேதம் – விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை!
Related Articles
Check Also
Close
-
பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலிSeptember 9, 2025


