கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சுக்ரவாரம் பஞ்சமி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கமலவல்லி தாயார் கஜேந்திர வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விசேஷ தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
மருந்து வணிகர்கள் சங்க முப்பெரும் விழா
December 18, 2024
மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை.
November 25, 2024
தூத்துக்குடி-வ.உ.சி சிலைக்கு மரியாதை
September 5, 2020
Check Also
Close
-
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: கலெக்டர் தகவல்December 18, 2024