
இந்தியா பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளத்தை தாக்கிய பிறகு நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. இந்தியா பாகிஸ்தானின் அணுஆயுத தலைமையிடத்தை தாக்கியதில் ரேடியேசன் வெளிப்பட்டு
இருக்கிறது.
அதனால் தான் அமெரிக்கா மிக வேகமாக இந்தியாவை போர் நிறுத்தத்தில் ஈடுபட வைத்தது என்கிறார்.
சரிப்பா.. இந்த டேரக் கிராஸ்மேன் யார் என்று கேட்கிறார்களா? இவர் தான் அமெரிக்காவின் இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் டிபென்ஸ் அட்வைசர். அதாவது இந்தியா, பாகிஸ்தான், சீனா,
பங்களாதேசம் போன்ற நாடுகளை கண்காணித்து வரும் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர்.
இந்தியா பாகிஸ்தானின் அணுஆயுத தலைமை இடத்தை தாக்கி இருக்கிறது. அதனால் கதிர்வீச்சுகள் வெளி வருகின்றன என்கிற என்னுடைய பதிவிற்கு அமெரிக்காவின் இந்தோ பசிபிக் பிராந்திய டிபென்ஸ் அட்வைசர் டேரக் கிராஸ் மேன் அவர்களின் பதிவே ஆதாரம்…