கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் எல்ஐசி நகரில் எழுந்தருளியுள்ள சர்வ சக்தி விநாயகர் கோவிலில் நேற்று (டிசம்பர் 5) மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.
Read Next
1 day ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
1 day ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
1 day ago
மயங்கி விழுந்த தாய் யானையின் அருகே நின்று குட்டி யானை பாசப் போராட்டம் – சிகிச்சை பலன் இன்றி பலி
1 day ago
தனியார் பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு
2 days ago
மயங்கி விழுந்த தாய் யானை – பாசத்தை வெளிப்படுத்திய குட்டி யானை!
2 days ago
சொத்து பிரச்சனையால் உறவினரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்
2 days ago
த. வெ. க. மாநாட்டில் சுமார் 10,000 நாற்காலிகள் சேதம்!!
3 days ago
வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை
3 days ago
கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
4 days ago
விவசாய நிலத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்
Related Articles
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
December 9, 2024
வீடுகள் மீது விழுந்த பாறை- 7 பேர் நிலை.?
December 2, 2024
Check Also
Close
-
காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம்November 30, 2024