விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் டெரிக் சந்திப்பு இந்திராகாந்தி திருவுருவச்சிலைக்கு முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கையெழுத்து இயக்க பொறுப்பாளர் எம். எஸ். காமராஜ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட, நகர, வட்டார பேரூராட்சி தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
2 days ago
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
2 days ago
அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் கரடி
2 days ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
3 days ago
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
3 days ago
மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..
3 days ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
3 days ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
3 days ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
3 days ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
3 days ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
Related Articles
என்எல்சி நிர்வாகம் உதவி
November 26, 2024
பொன்னமராவதி-H.வசந்தகுமாருக்கு அஞ்சலி
August 31, 2020
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சிலிண்டர் வெடிப்பு.
August 19, 2024
Check Also
Close
-
புயல் எதிரொலியாக மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்புNovember 30, 2024