கோக்கு மாக்கு
Trending

2 குழந்தைகள் கொலை வழக்கு – இருவரும் குற்றவாளிகள் – பரபரப்பு தீர்ப்பு

குழந்தைகள் கொலை வழக்கு – குன்றத்தூர் அபிராமி குற்றவாளி

அபிராமியின் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி

சென்னையில் பிரியாணி மாஸ்டருடன் தகாத உறவில் இருந்த குன்றத்தூர் அபிராமி பெற்ற குழந்தைகளை கொலை செய்த வழக்கு

பெற்ற குழந்தைகளை கொலை செய்த வழக்கில் குன்றத்தூர் அபிராமி குற்றவாளி என தீர்ப்பு

குன்றத்தூர் அபிராமியுடன் தகாத உறவில் இருந்த பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த காரணத்தினால் 2 குழந்தைகளை கொலை செய்தார் அபிராமி

பாலில் விஷம் கலந்து கொடுத்து ஒரு குழந்தையையும், மற்றொரு குழந்தையை கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்தார் அபிராமி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button