kiruthika ponganapathy

செய்திகள்

காவிரி விவகாரம் – போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் கைது  

மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து, தமிழக எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர். மேகதாதுவில்…

Read More »
செய்திகள்

திருவொற்றியூர்; சாலை விபத்து – இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூர், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் தெருவைச் சேர்ந்தவர மகேந்திரன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு தனது மகள் திருவளர்செல்வியுடன்…

Read More »
செய்திகள்

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு – சுகாதாரத்துறை அமைச்சரிடம் புகார்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியரின் செயல்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஈ.செல்வராஜ்…

Read More »
செய்திகள்

ஓலா, உபர் செயலிகளில் டிப்ஸ் கேட்கும் வசதிக்கு செக்; மத்திய அரசு

நாடு முழுதும் பயனாளர் வசதிக்காக செல்போன் செயலிகள் மூலம் ஊபர், ஓலா மற்றும் ரேபிடோ நிறுவனங்கள் கார் மற்றும் இரு சக்கரவாகன சேவைகளை இயக்கி வருகிறது. இந்த…

Read More »
செய்திகள்

தென்காசி; சேதமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி மாவட்டம் சுரண்டை மார்க்கெட் இணைப்பு சாலையானது மக்களின் கோரிக்கையை ஏற்று 11 வருடத்திற்கு முன்பாக போடப்பட்டது. தற்போது இந்த இணைப்பு சாலை மிகவும் சேதம் அடைந்து,…

Read More »
செய்திகள்

தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் 2024ஆம் ஆண்டு அந்தமான் கடற்பகுதியில்…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி; இடப்பிரச்சினை காரணமாக 70 வயது முதியவர் பெண்ணை கட்டையால் கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு

தூத்துக்குடி பத்திநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி, இவருக்கு கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரஸ்வதி…

Read More »
க்ரைம்

ஓடும் ஆட்டோவில் மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த கணவன் கைது; சென்னையை உலுக்கிய சம்பவம் பரப்பரப்பு

அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னா மனைவி தேவகி இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சின்னா வேலைக்குச்…

Read More »
செய்திகள்

குரங்குடன் வீடியோ; நடிகர் விக்ரமிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை

நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். நடிகர் விக்ரமின் மகள், மறைந்த மு.க.முத்துவின் பேரனை திருமணம் செய்து…

Read More »
செய்திகள்

சட்டவிரோத மது விற்பனையை தடுக்கத் தவறிய SI பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர், கோடங்குடி பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, மங்கைநல்லூரைச் சேர்ந்த மதுபான வியாபாரி முருகவேல் கைது…

Read More »
செய்திகள்

கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 16 பேர் தீக்காயம்

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டீக்கடையில் பணியாற்றிய பெண், பள்ளி மாணவி உள்ளிட்ட 16…

Read More »
க்ரைம்

திண்டுக்கல்; நகை அடகு கடையில் திருட முயன்ற மர்ம கும்பல்

திண்டுக்கல் மாவட்டம், நத்ததை அடுத்த மீனாட்சிபுரத்தில் வேலாம்பட்டியை சேர்ந்த முதியவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். அவர் வழக்கம்போல் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு…

Read More »
க்ரைம்

திருப்பூர்; காதலன் வெறிச்செயல் – தாய் மகள் இருவர் வெட்டி படுகொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, காதல் விவகாரத்தில் இளம்பெண்ணையும், அவரது தாயாரையும் வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பச்சாபாளையம் பகுதியில் வசித்து…

Read More »
க்ரைம்

கிருஷ்ணகிரி; 21 டன் குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு – போதை பொருள் விற்பனை செய்யும் கடைகள் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் உத்தரவின்படி, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப்பொருள் ஒழிப்பு…

Read More »
செய்திகள்

வேளாங்கண்ணி: இருசக்கர வாகன விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்த வாசன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரதாபராமபுரம் பகுதியில்…

Read More »
Back to top button