காவிரி நீர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிடுமாறு…
Read More »kiruthika ponganapathy
முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம்,…
Read More »ராஜினாமா செய்த 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்…
Read More »தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் துறையாக மின்சார துறை இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கும்…
Read More »வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக…
Read More »நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த…
Read More »நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாடு அரசின் தீர்க்கமான நிலைப்பாடு என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில்…
Read More »டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து வி.சி.க-வின் முற்போக்கு மாணவர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட…
Read More »தவறான வருமான வரி சான்றிதழை திருத்தம் செய்ய சென்ற இளைஞரை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்த ஆமீனா…
Read More »சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா சிறப்பு பூஜைகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் விமரிசையாகக்…
Read More »மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னை எழும்பூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம்…
Read More »விஜய் ‘ஜனநாயகன்’ படத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண்கள் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே என இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகம்…
Read More »வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி ஜந்தர் மந்திரில் மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வியாசர்பாடி எம்…
Read More »மேகதாது அணை விவகாரம் த.வெ.க.வின் விவகாரம் அல்ல தமிழ்நாட்டின் விவகாரம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக…
Read More »ராஜபாளையத்தில் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்து 12 கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பேருந்தில் ஒருவர் கஞ்சா கடத்தி…
Read More »