கோவை கவுண்டம்பாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.…
Read More »kiruthika ponganapathy
கோவை மாவட்டம் கணபதி மாநகர் பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவர் தனது மகள் கௌசல்யாவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு…
Read More »தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக 3 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை…
Read More »சிவகங்கை மாவட்டம் சின்ன புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன். இவர் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது உறவினரான முருகேசனின் மகளை திருமணம் செய்து தருமாறு…
Read More »கேரளாவில் வரும் 26-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை…
Read More »தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தஞ்சாவூரில் விவசாயிகளின்…
Read More »கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஈஷா சார்பில் 18-வது ஆண்டு கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை தொடங்கி…
Read More »இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மகாசக்திபுரத்தில் வீர வன்னியர் படையாட்சி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மாபெரும் படகு போட்டியை நடத்தினர். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும்…
Read More »பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி லட்சுமி தேவி மகள் கிருத்திகா. இவர்கள் இருவரும் உறவினர் திருமண நிகழ்விற்காக பொள்ளாச்சி சென்று விட்டு வீட்டிற்கு…
Read More »தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.பெண்களுக்கு…
Read More »வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…
Read More »செங்கல்பட்டு மாவட்டம் சிலவட்டம் பகுதியில் இருந்து தீவனூர் கோவிலுக்கு திருமணத்திற்காக மணப்பெண்ணுடன் 20 பேர் மினி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திண்டிவனம் அடுத்த சலவாதி அருகே…
Read More »ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-ஆவது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…
Read More »பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது .இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, தையல் இயந்திரம், கேஸ் அடுப்பு…
Read More »விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் வாசன் கண் மருத்துவமனை…
Read More »