kiruthika ponganapathy

அரசியல்

அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் வாக்குவாதம்

சென்னை ஆர்.கே.நகர் பகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சி.பி.மூவேந்தன் கலந்து…

Read More »
அரசியல்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக சறுக்குகிறது, தள்ளாடுகிறது – நாஞ்சில் சம்பத்

சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் பரப்புரையாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்…

Read More »
ஆன்மீகம்

கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலமாக நடைபெற்ற ஒப்பனையம்மாள் திருத்தேரோட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் ஸ்ரீ ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி கோயிலில் ஆவணி தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஒப்பனையம்மாள் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக…

Read More »
க்ரைம்

சூதாட்டக் கும்பல் கைது – பணம், செல்போன்கள் வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் விளத்தூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் 17 பேரை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் எம்.தங்கராஜ், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு…

Read More »
க்ரைம்

தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது – ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்

ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார்…

Read More »
செய்திகள்

“அப்பா பைக்கை ஒளிச்சு வச்சிருக்காரு!” – போலீசிடம் போட்டுக்கொடுத்த 6 வயது சிறுவன்

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவணங்கள் இல்லாததால் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அருகிலுள்ள…

Read More »
செய்திகள்

சங்கல் தோப்பு தர்காவில் மிலாடி நபி விழா – 50 ஆயிரம் புரோட்டா பிரசாதம்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சுமார் 457 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கல் தோப்பு தர்காவில், மிலாடி நபியை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. சங்கல் தோப்பு தர்கா…

Read More »
செய்திகள்

முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலை விலை உயர்வு – ஒரு கட்டு ரூ.3,500 வரை விற்பனை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வாழை மார்க்கெட்டில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலைகளின் விலை உயர்ந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவதால் வாழை இலைகளுக்கான…

Read More »
செய்திகள்

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமாரை பணியிட மாற்றம் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமாரை கண்டித்தும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

Read More »
செய்திகள்

பாஜக மாநில தலைவர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பதிலடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக பராமரிக்கப்பட்ட அம்மா உணவகம் குறித்து தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.…

Read More »
அரசியல்

தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் துணை நிற்க வேண்டும் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புற்றுநோய் கருத்தரங்கில் தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 21 அதிமுக எம்எல்ஏக்கள்…

Read More »
செய்திகள்

மீன் வரத்து காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு – மீனவர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று ஏராளமான நாட்டுப்படகுகள் கரை திரும்பியதன் காரணமாக, மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த மீன் வரத்து காரணமாக வாடிக்கையாளர்களின்…

Read More »
செய்திகள்

கழிவுநீர் கால்வாய் பணியின் போது மணல் சரிவு – ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மணல் சரிவில் சிக்கிக்கொண்ட ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் 500-க்கும்…

Read More »
செய்திகள்

15 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலத்தை அளவீடு செய்யாமல் அலைக்கழிப்பு – 70 வயது முதியவர் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் நிலம் வாங்கிய 70 வயது முதியவர் பாலச்சந்தர், தனது நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி பலமுறை மனு…

Read More »
Back to top button