ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவணங்கள் இல்லாததால் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அருகிலுள்ள வீட்டில் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. சுரேஷின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அவரது 6 வயது மகன் மகேந்திரா, “நீங்க வர்றீங்கனுதான் அப்பா பைக்கை ஒளிச்சு வச்சிருக்காரு” எனக் கூறியதுடன், இருசக்கர வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தையும் போலீசாரிடம் காட்டி கொடுத்துள்ளார். சிறுவனின் கள்ளம் கபடமற்ற பேச்சால் போலீசாரும் அங்கிருந்தவர்களும் சிரித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read Next
19 hours ago
முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலை விலை உயர்வு – ஒரு கட்டு ரூ.3,500 வரை விற்பனை!
19 hours ago
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமாரை பணியிட மாற்றம் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
19 hours ago
பாஜக மாநில தலைவர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பதிலடி
22 hours ago
மீன் வரத்து காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு – மீனவர்கள் மகிழ்ச்சி
22 hours ago
கழிவுநீர் கால்வாய் பணியின் போது மணல் சரிவு – ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு
22 hours ago
15 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலத்தை அளவீடு செய்யாமல் அலைக்கழிப்பு – 70 வயது முதியவர் கோரிக்கை
22 hours ago
அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கட்சி நிகழ்வுகளா ? – தவெக நிர்வாகி மீது புகார்
2 days ago
மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சியினர் போராட்டம்
2 days ago
சங்கரன்கோவில் : 10 நாட்களாக முடங்கிய நியாயவிலைக் கடைகள்- அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
2 days ago
கன்னியாகுமரி : பள்ளி மாணவர்களை கால் பிடித்துவிட சொன்ன ஆசிரியர்
Related Articles
Check Also
Close
-
மருத்துவர் மகன் கார்விபத்தில் பலிJanuary 14, 2022

