ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவணங்கள் இல்லாததால் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அருகிலுள்ள வீட்டில் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. சுரேஷின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அவரது 6 வயது மகன் மகேந்திரா, “நீங்க வர்றீங்கனுதான் அப்பா பைக்கை ஒளிச்சு வச்சிருக்காரு” எனக் கூறியதுடன், இருசக்கர வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தையும் போலீசாரிடம் காட்டி கொடுத்துள்ளார். சிறுவனின் கள்ளம் கபடமற்ற பேச்சால் போலீசாரும் அங்கிருந்தவர்களும் சிரித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read Next
4 hours ago
தொண்டி மகாசக்திபுரத்தில் பிரம்மாண்ட படகு போட்டி
6 hours ago
திண்டிவனம் : வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்
6 hours ago
தவெக நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்
7 hours ago
தூத்துக்குடி : வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
9 hours ago
சங்கரன்கோவில் அருகே ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
1 day ago
சங்கல் தோப்பு தர்காவில் மிலாடி நபி விழா – 50 ஆயிரம் புரோட்டா பிரசாதம்
1 day ago
முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலை விலை உயர்வு – ஒரு கட்டு ரூ.3,500 வரை விற்பனை!
1 day ago
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமாரை பணியிட மாற்றம் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
1 day ago
பாஜக மாநில தலைவர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பதிலடி
1 day ago


