kiruthika ponganapathy

செய்திகள்

தொண்டி மகாசக்திபுரத்தில் பிரம்மாண்ட படகு போட்டி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மகாசக்திபுரத்தில் வீர வன்னியர் படையாட்சி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மாபெரும் படகு போட்டியை நடத்தினர். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும்…

Read More »
க்ரைம்

பட்டப்பகலில் தாய்–மகளிடம் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி லட்சுமி தேவி மகள் கிருத்திகா. இவர்கள் இருவரும் உறவினர் திருமண நிகழ்விற்காக பொள்ளாச்சி சென்று விட்டு வீட்டிற்கு…

Read More »
அரசியல்

சட்டமன்றம் ரீல்ஸ் போலத்தான் நடந்து வருகிறது – கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.பெண்களுக்கு…

Read More »
அரசியல்

கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்த்ததாக எம்.எல்.ஏ சிந்து குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…

Read More »
செய்திகள்

திண்டிவனம் : வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

செங்கல்பட்டு மாவட்டம் சிலவட்டம் பகுதியில் இருந்து தீவனூர் கோவிலுக்கு திருமணத்திற்காக மணப்பெண்ணுடன் 20 பேர் மினி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திண்டிவனம் அடுத்த சலவாதி அருகே…

Read More »
செய்திகள்

தவெக நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-ஆவது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read More »
அரசியல்

தமிழ்நாட்டில் இனி திமுகவும், அதிமுகவும் ஆட்சி அமைக்க முடியாது – எம்.எல். ஏ வி.எஸ் பாபு

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது .இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, தையல் இயந்திரம், கேஸ் அடுப்பு…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் வாசன் கண் மருத்துவமனை…

Read More »
அரசியல்

அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் வாக்குவாதம்

சென்னை ஆர்.கே.நகர் பகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சி.பி.மூவேந்தன் கலந்து…

Read More »
அரசியல்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக சறுக்குகிறது, தள்ளாடுகிறது – நாஞ்சில் சம்பத்

சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் பரப்புரையாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்…

Read More »
ஆன்மீகம்

கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலமாக நடைபெற்ற ஒப்பனையம்மாள் திருத்தேரோட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் ஸ்ரீ ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி கோயிலில் ஆவணி தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஒப்பனையம்மாள் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக…

Read More »
க்ரைம்

சூதாட்டக் கும்பல் கைது – பணம், செல்போன்கள் வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் விளத்தூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் 17 பேரை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் எம்.தங்கராஜ், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு…

Read More »
க்ரைம்

தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது – ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்

ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார்…

Read More »
செய்திகள்

“அப்பா பைக்கை ஒளிச்சு வச்சிருக்காரு!” – போலீசிடம் போட்டுக்கொடுத்த 6 வயது சிறுவன்

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவணங்கள் இல்லாததால் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அருகிலுள்ள…

Read More »
Back to top button