kiruthika ponganapathy

செய்திகள்

திருவொற்றியூர் : 2 டன் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் குறித்து கவுன்சிலர்கள் வாக்குவாதம்

சென்னை திருவொற்றியூர் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆற்றில் சுமார் 2 டன் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக கவுன்சிலர்களிடையே கடும்…

Read More »
தொழில்நுட்பம்

தூத்துக்குடி : மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், அரசு மற்றும்…

Read More »
செய்திகள்

தமிழக காவலர்களின் சார்பில் 16 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு வேண்டுகோள்

தமிழக காவலர்களின் சார்பில் 16 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக சட்டசபை கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறை…

Read More »
அரசியல்

100 நாட்கள் ஆகியும் கேப்டன் சமாதிக்கு ஏன் செல்லவில்லை? – விஜயபிரபாகரன்

சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அனகாபுத்தூரில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக மாநில இளைஞரணி…

Read More »
செய்திகள்

பரந்தூர் விமான நிலையம் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு

சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…

Read More »
செய்திகள்

சேலம் : மயிலிறகு மாலை அணிவித்த தவெக எம்.எல்.ஏ. லட்சுமணன் புதிய சர்ச்சை

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளருமான லட்சுமணன் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில்…

Read More »
அரசியல்

கரூர் கம்பெனியில் பேரம் பேசிய ஆதாரம் – கனிமொழி சந்தோஷ்

கோவை கவுண்டம்பாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.…

Read More »
க்ரைம்

கோவை : தொழிலதிபரிடம் 900 சவரன் நகை மோசடி – மருமகன் கைது

கோவை மாவட்டம் கணபதி மாநகர் பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவர் தனது மகள் கௌசல்யாவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு…

Read More »
க்ரைம்

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக 3 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை…

Read More »
க்ரைம்

சிவகங்கை : சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை – தந்தை மகன் கைது

சிவகங்கை மாவட்டம் சின்ன புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன். இவர் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது உறவினரான முருகேசனின் மகளை திருமணம் செய்து தருமாறு…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : ஓணம் பண்டிகையால் மீன்களின் விலை சரிவு 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம்

கேரளாவில் வரும் 26-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை…

Read More »
செய்திகள்

கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சமாட்டேன் – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தஞ்சாவூரில் விவசாயிகளின்…

Read More »
செய்திகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மிகவும் முக்கியம் – எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஈஷா சார்பில் 18-வது ஆண்டு கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை தொடங்கி…

Read More »
செய்திகள்

தொண்டி மகாசக்திபுரத்தில் பிரம்மாண்ட படகு போட்டி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மகாசக்திபுரத்தில் வீர வன்னியர் படையாட்சி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மாபெரும் படகு போட்டியை நடத்தினர். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும்…

Read More »
க்ரைம்

பட்டப்பகலில் தாய்–மகளிடம் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி லட்சுமி தேவி மகள் கிருத்திகா. இவர்கள் இருவரும் உறவினர் திருமண நிகழ்விற்காக பொள்ளாச்சி சென்று விட்டு வீட்டிற்கு…

Read More »
Back to top button