kiruthika ponganapathy

க்ரைம்

சங்கரன்கோவில் : மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை – மூவர் கைது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். அவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்து…

Read More »
க்ரைம்

கடலூர் : பைக்கில் இருந்த பணத்தை திருடியவர் கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கடைக்கு, மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தை மதுபான கடை வளாகத்தில்…

Read More »
க்ரைம்

ஆசிரியரிடம் நகையை பறிக்க முயன்ற மர்மநபர்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் அவிநாசிமணி இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர் கரிக்காலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.…

Read More »
செய்திகள்

மது போதையில் இளம்பெண்கள் இருவர் அட்டகாசம்

சென்னை புழல் காவாங்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள், அருகில் சென்ற வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட வாகன ஓட்டிகளிடம் அவர்கள்…

Read More »
விளையாட்டு

சென்னையில் 72,000 விநாடிகள் யோகாசனம் செய்து உலக சாதனை

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற 13-வது தமிழ்நாடு யோகா திருவிழாவில், தொடர்ந்து 72,000 விநாடிகள் யோகாசனம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டது. நொளம்பூர் டெக்கலத்தான் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை…

Read More »
க்ரைம்

திருச்சி : லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் மீது புகார்

திருச்சி இனாம்குளத்தூர் சந்தப்பேட்டை பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் அயன் செய்யும் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் மின் கட்டணத்துடன் டெபாசிட் தொகையும் உயர்ந்தது. இது…

Read More »
அரசியல்

தஞ்சாவூர் : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்‌ தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயம்…

Read More »
ஆன்மீகம்

திண்டுக்கல் : 250 மாடுகளுடன் பாரம்பரிய மாடு ஓட்டத் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் தங்கம்மாபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மல்லையன் சாமி திருக்கோயிலில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 18 மந்தைகளைச் சேர்ந்த…

Read More »
க்ரைம்

தூத்துக்குடி : மதுபாட்டில்கள் கொள்ளை – மர்ம கும்பலை போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் மதுபானக் கடை செயல்பட்டு வருகின்றது. அந்த கடையில் இரவு 10 மணியளவில் மதுபான விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு…

Read More »
செய்திகள்

மத்திய பிரதேசம் : எண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்து – மது போதையில் ஓட்டிய டிரைவர் கைது

மத்திய பிரதேசம் மாநிலம் பீனாகஞ்ச் பகுதியில், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து…

Read More »
செய்திகள்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் ரைட்டர் மீது கார் மெக்கானிக் புகார்

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் கார் மெக்கானிக் வேலையை செய்து வருகிறார். இவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில்,…

Read More »
செய்திகள்

மகாராஷ்டிரா : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 3 குழந்தைகள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அதிகாலை 3.15 மணி அளவில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து…

Read More »
செய்திகள்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் நூதன போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தக் கோரி விவசாயிகள் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகம் செய்வதால் ஆட்சியர் அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவள்ளான் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 2 ஆண்டுகளாக மோட்டார் பழுதடைந்த நிலையில் இருப்பதால் குடிநீர் முறையாகச் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள்,…

Read More »
செய்திகள்

பூந்தமல்லி : அரசு உதவி பெறும் பள்ளியில் உணவில் பல்லி இருந்ததாக புகார் – 17 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

சென்னை பூந்தமல்லியில் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில்…

Read More »
Back to top button