kiruthika ponganapathy

மருத்துவம்

கூடுதல் செவிலியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

பட்ஜெட்டில் அறிவித்தபடி, கூடுதல் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சென்னை…

Read More »
க்ரைம்

ராணிப்பேட்டை : காரில் பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் – 4 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில், அரக்கோணம் பகுதியில் போலீசார் இரவு, பகல் என தொடர்ந்து ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,…

Read More »
செய்திகள்

மதுபோதையில் நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தி தூங்கிய ஓட்டுநர் – போலீசார் விசாரனை

சென்னை காசிமேடு பகுதி நேதாஜி நகரை சேர்ந்தவர் யூசுப் . இவர் அதிக அளவில் மது அருந்திவிட்டு ஆட்டோவை ஓட்டி வந்து, காசிமேடு சிக்னல் அருகே நடுரோட்டில்…

Read More »
க்ரைம்

திருவள்ளூர் : த.வெ.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – உறவினர் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூரை அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் அப்பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி மணிகண்டன் கலந்து கொண்டார். இந்நிலையில், மயானத்திற்கு…

Read More »
க்ரைம்

மாதவரம் : பேருந்து நிலையத்தில் பெண்ணின் 20 சவரன் நகை திருட்டு

சென்னை கொடுங்கையூரில் சேர்ந்தவர் லோக்னா. இவர் ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக ஆந்திரா பேருந்து நிலையம் சென்றுள்ளார் . மேலும், அவர்…

Read More »
செய்திகள்

இரவு நேர பேருந்து பணியில் ஈடுபட்டிற்கும் ஓட்டுனர்களுக்கு சிற்றுண்டி வழங்கிய போக்குவரத்து போலீசார்

தஞ்சை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் கோடியம்மன் கோவில் அருகே இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை, மதுரை, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட தொலைதூர…

Read More »
க்ரைம்

கடலூர் : இரு பிரிவினரிடையே மோதல் – 5 பேர் காயம்

கடலூர் மாவட்டம் கீழ்நத்தம் கிராமத்தில், ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டதால் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read More »
ஆன்மீகம்

சங்கரன்கோவில்: சங்கரநாராயண சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பிரதோச வழிபாடு வெகுவிமர்சையாக நடைபெற்ற…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே கோரவிபத்தில் இருவர் பலி – 10 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம் கம்பத்தைச்…

Read More »
க்ரைம்

கடலூர் : போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த ரவுடி கோபி என்பவர், முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சென்று ஆனந்தராஜ் என்பவரை அரிவாளால் தாக்கி உள்ளார். இதில் ஆனந்தராஜ் சம்பவ…

Read More »
செய்திகள்

கிருஷ்ணகிரி : 40 ஏக்கர் நிலத்தில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி – ஆட்சியர் தினேஷ் குமார் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூர் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலப்பரப்பில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…

Read More »
க்ரைம்

காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்றவர் வெட்டிக்கொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் மாவட்டம் பாகல்மேடு பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் : இரண்டு மாதங்களாக குடிநீர் வரவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி ஊராட்சிப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் திறந்து விடப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து குடிநீர் திறந்து விடும்…

Read More »
செய்திகள்

உதயநிதியிடம் திமுக நிர்வாகி அன்பில் மகேஷ் உதவியாளரை மாற்றக் கோரிக்கை

. திருச்சி வந்தடைந்த திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, திருச்சி மாவட்ட திமுக ஐடி…

Read More »
க்ரைம்

சங்கரன்கோவில் : மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை – மூவர் கைது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். அவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்து…

Read More »
Back to top button