விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடையின் அருகில் பழைய இரும்புப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை சேகரித்து வந்த நபர்…
Read More »kiruthika ponganapathy
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு, ஆட்டோவில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில்,சம்பவ…
Read More »ஸ்பெயின் நாட்டில் உள்ள பூனோல் நகரில் தக்காளி சண்டை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்தது . இந்த திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர்…
Read More »சேலத்தில் மேட்டூர் அணை திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை…
Read More »தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பையா–கல்யாணி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில்,…
Read More »தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக…
Read More »தமிழகம் முழுவதும் மிலாடி நபியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், மாநகரப் பகுதியில் சட்டவிரோத…
Read More »இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பு உற்பத்தியில் தமிழகம் முழுவதும் 80 சதவீதம் பெண் தொழிலாளர்கள்…
Read More »சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு அவர் வீட்டில் சொந்தமான கிணறு ஒன்று இருக்கிறது . அதனை சுத்தம் செய்ய திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவி மற்றும் அவரது…
Read More »தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 1-ம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம்…
Read More »திருப்பூர் மாவட்டம் காங்கேயம், முத்தூர் பகுதிகளில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து குழாய்கள் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் திருடப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கீழ்பவானி வாய்க்கால் பவானிசாகர் அணையில்…
Read More »சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு, சிஐடியு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசாங்கப்…
Read More »பட்ஜெட்டில் அறிவித்தபடி, கூடுதல் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சென்னை…
Read More »ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில், அரக்கோணம் பகுதியில் போலீசார் இரவு, பகல் என தொடர்ந்து ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,…
Read More »சென்னை காசிமேடு பகுதி நேதாஜி நகரை சேர்ந்தவர் யூசுப் . இவர் அதிக அளவில் மது அருந்திவிட்டு ஆட்டோவை ஓட்டி வந்து, காசிமேடு சிக்னல் அருகே நடுரோட்டில்…
Read More »