shneha magesh

செய்திகள்

எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்

சென்னை ராயபுரத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ மாநில தலைமை அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரம், இப்ராஹிம் சாகிப் சாலையில்…

Read More »
அரசியல்

மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது – அமைச்சர் திட்டவட்டம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் பேரிடர் அபாய தணிப்பு முகமை…

Read More »
செய்திகள்

பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை

லஞ்சம் கேட்ட மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.…

Read More »
அரசியல்

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை – அமைச்சர் உறுதி

மேகதாது அணை கட்டுமான பணியை தடுக்க முதமைச்சர் விஜய் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள…

Read More »
செய்திகள்

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவரும்,…

Read More »
அரசியல்

முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப்பணியாணை ரத்து – மதுரை உயர்நீதிமன்ற அமர்வு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கிய தமிழ்நாடு அரசின் பணி ஆணையை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின்…

Read More »
அரசியல்

புத்தக வெளியீட்டு விழாவை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும் – வைகோ

டெல்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என வைகோ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்…

Read More »
அரசியல்

மேகதாது அணை விவகாரத்தின் ரகசியம் – அமைச்சர் வன்னி அரசு

மேகதாது அணை விவகார நடவடிக்கை குறித்து எந்த ரகசியமும் இல்லை என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர்…

Read More »
அரசியல்

காங்கிரஸ், திமுக எம்.பி-க்கள் தனித்தனியே போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான…

Read More »
செய்திகள்

நீட் தேர்வு சீர்திருத்தம் : உயர்மட்டக்குழுவை அமைத்த பிரதமர்

நீட் தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய, நந்தன் நீலகேணி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு புகாரில்,…

Read More »
க்ரைம்

பெண் காவலரிடம் செல்போன் பறிப்பு – வடமாநில இளைஞர் கைது

சென்னையில் ஓடும் ரயிலில் பெண் காவலரிடம் செல்போன் பறிக்க முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு காவல்துறையில், தடய அறிவியல் பிரிவில் பணியாற்றும்…

Read More »
செய்திகள்

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – பெண் பலி

கேரளாவில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து திருச்சூர் நோக்கி தனியார்…

Read More »
செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விபத்து – 5 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. சிவகாசியை அடுத்துள்ள செங்கமலப்பட்டியில், பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது, வெடி விபத்து ஏற்பட்டது. இந்த…

Read More »
செய்திகள்

சட்டமன்ற உறுப்பினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில்…

Read More »
அரசியல்

சட்டமன்றத்தில் கலவரம் ஏற்படுத்தத் திட்டமா?

சட்டமன்ற தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியால் ஏற்கனவே செய்வதறியாது திகைத்து வருகின்றது திமுக. ஊழலுக்கு எதிராக ஆளும் தவெக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில்…

Read More »
Back to top button