தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை சேர்ந்த கோட்டைவிளையூர் மேலத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாறுகால் ஓடை இல்லாததால் இந்த தெருவில் சுமார் 100 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்வதற்கு வாறுகால் ஓடை சிமெண்ட் சாலையோரம் ஊராட்சி நிர்வாகம் அமைக்கததால் தெருக்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இங்குள்ள பொதுமக்கள் முதியோர் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் மிக மோசமான சூழல் நிலவுகிறது எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் கோட்டைவிளையூர் மேலத் தெருவில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்றி சுகாதார பணிகளை மேற்கொண்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் திரு.N. முருகன் இந்திய கம்யூனிஸ்டு ஊராட்சி பகுதி செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் திரு.N.ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்தனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
க்ரைம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
செய்திகள்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
செய்திகள்
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
செய்திகள்
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
Related Articles
உதயநிதி ஸ்டாலினுக்கு நூதன முறையில் வாழ்த்து- வீடியோ
November 27, 2024
மணல் முட்டைகள் அடுக்கி நடவடிக்கை
December 3, 2024
சாலையோர மரங்களில் மின் விளக்கு தோரணங்கள் – ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
June 11, 2024
இரு குழந்தையுடன் பெண் காவலர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!
September 21, 2023
Check Also
Close