திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால் என்ற கருத்த மணி குண்டர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார் இதனால் அருகில் இருந்த ஊர் பொதுமக்கள் தலைவர் நந்தகோபாலயும் அவருடன் வந்த குண்டல்களையும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டியடித்தனர் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பிடிபட்டது – மத்திய , மாநில வளத்துறையினர் அதிரடி நடவடிக்கை
September 24, 2024
கடலூர் – புதுச்சேரி போக்குவரத்து தடை
December 3, 2024
ரஜினியை கடுமையாக விமர்ச்சித்த நடிகை ரோஜாவால் பரபரப்பு!
April 30, 2023
Check Also
Close
-
தடுமாறும் இளசுகள் தொடரும் கொலைகள்!October 14, 2022