
திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி புனித மரிய மதலேனால் தேவாலய திருவிழாவின் போது வானவேடிக்கை விடப்பட்டது அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்
மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

