தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலக்காலணி பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் விவசாய வேலைக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வேகமாக வந்த டாடா ஏசி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தை ஏற்படுத்திய டாடா ஏசி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Next
2 days ago
தண்ணீர் கேன் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி
2 days ago
7வது நாளாக தொடரும் நீட் போராட்டம்: போராளி ரவி மயங்கி மருத்துவமனையில் அனுமதி
2 days ago
போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் பலி
2 days ago
கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் – திமுகவினர் அமைதி பேரணியாக வருகை
2 days ago
சங்கரன்கோவிலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி, 3 பெண்கள் படுகாயம்!
2 days ago
கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த 3 பள்ளி மாணவர்கள் மீட்பு
3 days ago
ஆன்லைனில் மது விற்பனை விவகாரம் -விரிவாக விளக்கம் அளித்த அமைச்சர்
3 days ago
புகை பிடித்ததாக புகார்: ஆசிரியர்கள் தாக்கியதாக கூறி 3 மாணவிகள் தற்கொலை முயற்சி
4 days ago
பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மை கிடையாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்
4 days ago
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
Related Articles
Check Also
Close


