சிவகாசி சாணார்பட்டியில் பட்டாசு ஆலையில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை சிவகாசி அருகே சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த மாடசாமி வயது 49 அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாணார்பட்டியில் உள்ளது பட்டாசு உற்பத்தி செய்யப்படாத நிலையில் பராமரிப்பு பணிக்காக பட்டாசு தொழிற்சாலைக்கு சென்று பராமரிப்பு வேலை செய்தபோது சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருடு போனது தெரியவந்தது இது குறித்து எம் புதுப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
4 hours ago
பிராட்வேயில் GST அதிகாரிகள் சிறைபிடிப்பு: பாத்திரக்கடை வியாபாரிகள் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு
4 hours ago
தொலைபேசி கம்பங்களே இல்லாத நகரமாக மாறும் அமராவதி நகரம்
5 hours ago
காங்கிரஸ் எம்.பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
1 day ago
தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க சிறப்பு திட்டம் – அமைச்சர் கீர்த்தனா தகவல்
2 days ago
காவிரி நீர் விவகாரம் – வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
3 days ago
எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்
3 days ago
பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
4 days ago
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினம் அனுசரிப்பு
4 days ago
நீட் தேர்வு சீர்திருத்தம் : உயர்மட்டக்குழுவை அமைத்த பிரதமர்
4 days ago


