செய்திகள்

தென்காசி காவலருக்கு அரிவாள் வெட்டு

தென்காசி மாவட்டம்

குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசார்க்கு அருவாள் வெட்டு குற்றவாளி தப்பி ஓட்டம் தென்காசி மாவட்டம் இலத்தூர் போலீசார் விசாரணை .

தென்காசி மாவட்டம் ஊர்மேனி அழகியான் புரத்தில் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளி பால்தினகரன் (30), இவனை பிடிக்க சென்ற காவலர் சக்திவேல்லை அருவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்

படுகாயம் அடைந்த காவலரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி .

இலத்தூர் போலீசார் விசாரணை . விசில் செய்தி பிரிவு தென்காசியிலிருந்து வீரமணி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button