தென்காசி மாவட்டம் தென்காசி நகரம் மட்டப்பா தெருவில் கார்ப்பரேஷன் வங்கி கட்டிடம் எதிரில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பஜாஜ் பைன் சர்வ் என்ற கடன் வழங்கும் ஃபைனான்ஸ் நிறுவனம் பல மோசடியான வேலையில் ஈடுபட்டு வருகிறது இந்த நிறுவனம் எந்த ஒரு முறையான கடன் தவணை ரசீது இல்லாமல் கடனை வசூலிப்பது கடன் தொகை முழுவதும் செலுத்திய பிறகும் மேலும் கடன் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது என்றும் வட்டிக்கு வட்டி என்று மக்களை ஏமாற்றி மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இதில் வசூலிப்பாளர் பணிக்கு கடன் பெற்றவர்களிடம் கடனை மிரட்டி வசூலிக்க ரௌடிகளை பணியமர்த்தி உள்ளனர் இவர்கள் நடத்தும் ஃபைனான்ஸ் நிறுவன அலுவலக கிளைகளில் எந்த வித வாடிக்கையாளர் சேவைகள் புகார்கள் கோரிக்கைகள் தெரிவிக்க எந்த தொலைபேசி அழைப்பு எண் கிடையாது இது போன்ற மக்களை ஏமாற்றும் மோசடியான நிதி நிறுவனங்களை தடை செய்து நடவடிக்கை மேற்கொண்டு மக்களை காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 week ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
1 week ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
1 week ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் காப்பக குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிசுகள் வழங்கினார்
October 21, 2020
வத்தலகுண்டு அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி நிலத்தை அதிரடியாக மீட்ட பொதுமக்களால் பரபரப்பு
August 7, 2023
மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை.
November 25, 2024
கொடைக்கானலில் காட்டுமாடு பலி
May 16, 2024
Check Also
Close