திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லக்கூடிய தனியார் பேருந்தில் சின்னாளப்பட்டி காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய மாணவர் இன்று பயணம் செய்துள்ளார். அப்பொழுது நடத்துனரிடம் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு பயணச்சீட்டு கேட்ட மாணவன் பயணச்சீட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லறையை தூக்கி வீசியதாகவும் கல்லூரி மாணவனை காலால் எட்டி உதைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் அவர்களது பெற்றோரிடம் கூறியுள்ளார் உடனடியாக மாணவரின் பெற்றோர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்து மேலாளரிடம் நேரடியாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Read Next
2 hours ago
ரகசிய கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது – 22 கிலோ கஞ்சா பறிமுதல்
19 hours ago
தவெக சார்பாக மாபெரும் கல்வி விருது மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
22 hours ago
வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை – பெண் கைது!
23 hours ago
கர்நாடகா : வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் பலி
1 day ago
88 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது
1 day ago
சீமை கருவேல மரங்கள் அகற்றம்
1 day ago
விளையாட்டு வீரர்களின் உடல் நலன் கருதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.இதில் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு.
2 days ago
கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் படுகொலை – இளைஞர் உட்பட 11 சிறார்கள் கைது
2 days ago
EXCLUSIVE REPORTS : என்ரிகா விவகாரம் செயற்கை நிறமூட்டிகளை கலந்து தயாரிக்கப்பட்ட சுமார் 12,000 மதுபானங்கள் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு விற்பனை !!??
2 days ago
EXCLUSIVE REPORTS :என்ரிகா விவகாரம் செயற்கை நிறமூட்டிகளை கலந்து தயாரிக்கப்பட்ட சுமார் 12,000 மதுபானங்கள் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு விற்பனை !!??
Related Articles
யானை தந்தம் கடத்தலில் முக்கிய திருப்பம் – ராஜபாளையம்
May 17, 2024
Check Also
Close
-
தென்காசி உருமாறி ஊடுருவும் தடை செய்யபட்ட லாட்டரிnAugust 22, 2022
