க்ரைம்
Trending

கல்லூரி மாணவரை தனியார் பேருந்து நடத்துனர் எட்டி உதைத்ததாக கூறி மாணவரின் பெற்றோர் பேருந்து நிலையத்தில் வாக்குவாதம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லக்கூடிய தனியார் பேருந்தில் சின்னாளப்பட்டி காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய மாணவர் இன்று பயணம் செய்துள்ளார். அப்பொழுது நடத்துனரிடம் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு பயணச்சீட்டு கேட்ட மாணவன் பயணச்சீட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லறையை தூக்கி வீசியதாகவும் கல்லூரி மாணவனை காலால் எட்டி உதைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் அவர்களது பெற்றோரிடம் கூறியுள்ளார் உடனடியாக மாணவரின் பெற்றோர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்து மேலாளரிடம் நேரடியாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button