அனைத்து மக்களுக்கும் சமுக அடிப்படையில் தென்காசி பணி செய்து வருகிறேன். அதன் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அங்கு உள்ள மருந்து கடையில் நீண்ட நாட்களாக இரண்டு மாதமாக அலநர் மாத்திரை பற்றாக்குறையாக இருந்து வருகிறது. ஆனால் மருத்துமனையில் சரியான பதில்கள் சொல்வது இல்லை. மேலும் மெடிக்களில் மாத்திரை வாங்குவோர்களுக்கு மூன்று வேளை மாத்திரைகளை சரியான கவரில் போட்டு கொடுப்பது இல்லை. இதனால் மாத்திரை வாங்குவோர்கள் அதிக சிரமப்படுகிறார்கள். எந்த மாத்திரை எந்த வேளையில் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் திகைக்கிறார்கள். ஆகையால் மருத்துவ அதிகாரிகள் உடனடியாக அனைவருக்கும் அனைத்து மாத்திரைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மற்றும் மாத்திரைகளை சரியான கவர்களில் போட்டு மக்களுக்கு சிரமம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Read Next
14 hours ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
3 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
4 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
4 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
5 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
5 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
அபூர்வ சகோதரர்கள் எனும் ஆச்சர்யம்
November 10, 2021
ஓசூரில் ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணிடம் பணம் விசா பாஸ்போர்ட் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
September 10, 2020
அனைத்து பார்களிலும் உட்புறம், வெளிப்புறம் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்’- காவல்துறை தகவல்
August 27, 2024
கலைஞரின் மருத்துவ முகாம்; எம்எல்ஏ பங்கேற்பு
November 29, 2024
Check Also
Close
-
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழாNovember 27, 2024