kiruthika ponganapathy

அரசியல்

தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் துணை நிற்க வேண்டும் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புற்றுநோய் கருத்தரங்கில் தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 21 அதிமுக எம்எல்ஏக்கள்…

Read More »
செய்திகள்

மீன் வரத்து காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு – மீனவர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று ஏராளமான நாட்டுப்படகுகள் கரை திரும்பியதன் காரணமாக, மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த மீன் வரத்து காரணமாக வாடிக்கையாளர்களின்…

Read More »
செய்திகள்

கழிவுநீர் கால்வாய் பணியின் போது மணல் சரிவு – ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மணல் சரிவில் சிக்கிக்கொண்ட ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் 500-க்கும்…

Read More »
செய்திகள்

15 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலத்தை அளவீடு செய்யாமல் அலைக்கழிப்பு – 70 வயது முதியவர் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் நிலம் வாங்கிய 70 வயது முதியவர் பாலச்சந்தர், தனது நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி பலமுறை மனு…

Read More »
செய்திகள்

அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கட்சி நிகழ்வுகளா ? – தவெக நிர்வாகி மீது புகார்

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்சி சார்ந்த ஆலோசனைகள் வழங்குவது போன்று செயல்பாடுகளில் ஈடுபட்டு,…

Read More »
செய்திகள்

மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சியினர் போராட்டம்

சென்னை, திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகம் அருகே மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில…

Read More »
க்ரைம்

அறந்தாங்கியில் காவலர் பைக்கை எரித்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோரின் 3 இருசக்கர வாகனங்கள்…

Read More »
க்ரைம்

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முறைகேடு

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிஎம்டிஏ ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகத்தில் இன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவில் : 10 நாட்களாக முடங்கிய நியாயவிலைக் கடைகள்- அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு நியாயவிலைக் கடைகளில் கடந்த 10 நாட்களாக POS விற்பனை முனையங்களில் சர்வர் மற்றும் இணையதள இணைப்புக் கோளாறு தொடர்ந்து…

Read More »
செய்திகள்

கன்னியாகுமரி : பள்ளி மாணவர்களை கால் பிடித்துவிட சொன்ன ஆசிரியர்

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டவிளை செல்லங்கோணம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களை தலைமை ஆசிரியர் தனது கால்களைத் தடவி…

Read More »
க்ரைம்

திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது – 2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரைக் கண்டதும் 4 இளைஞர்கள் தப்பி ஓட முயன்றனர். தொடர்ந்து, போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சா…

Read More »
க்ரைம்

புதுச்சேரி : வெடிகுண்டு வீசி கொலை முயற்சி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். பள்ளி ஆசிரியரான இவர், கபிலன் நகரில் ஒரு வீட்டில் டியூஷன் நடத்தி வருகிறார். இவருக்கும் ரவீந்திரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம்…

Read More »
செய்திகள்

கும்பகோணம் : தவெக கட்சியினர் இடையே மோதல் – 6 பேர் படுகாயம்

கும்பகோணம் அருகே ஆதனூர் கிராமத்தில், த.வெ.க கிளை செயலாளர் பதவிக்களுக்கான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், யார்…

Read More »
க்ரைம்

காஞ்சிபுரம் : விடுதியில் மாணவி உயிரிழப்பு – மாணவர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வருபவர் நிகிதா. இவர், பல்கலைக்கழக விடுதியில்…

Read More »
க்ரைம்

சென்னை : அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

சென்னை ஆவடியில் இருந்து ராயபுரம் நோக்கி வந்த மாநகரப் பேருந்து ஓட்டுனர் மோகனசுந்தரம் அயனாவரம் நூர் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்திற்கு வழி…

Read More »
Back to top button