காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வருபவர் நிகிதா. இவர், பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் போது மாணவி தற்கொலைக்கு முன்பு கைப்பட எழுதி இருக்கும் கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதற்கு விடுதி காப்பாளரின் கண்காணிப்பு குறைபாடு தான், மாணவி மரணத்திற்கு காரணம் எனக்கூறி 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read Next
2 hours ago
கிருஷ்ணகிரி : பள்ளி மாணவனை தாக்கிய விடுதி வார்டன் கைது
12 hours ago
காப்பு காட்டில் வேட்டையாட முயன்ற நபர் கைது – துப்பாக்கி வெடி மருந்துகள் பறிமுதல் – வனத்துறையினர் நடவடிக்கை
20 hours ago
பேருந்தில் மாணவர்களின் அத்துமீறல் குறித்து புகார் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை
20 hours ago
கடலூர் : மது போதையில் அரிவாளால் வெட்டி கொன்ற மகன்
22 hours ago
பள்ளி வளாகத்தின் அருகிலேயே கொட்டி எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் – கண்டுகொள்ளாத SBB மற்றும் DPH&PM அதிகாரிகள்
1 day ago
பழுதாகி நின்ற அரசு பேருந்து – நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்
1 day ago
கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது – மான்கொம்புகள், மான்இறைச்சி பறிமுதல்
1 day ago
கிருஷ்ணகிரி : சொத்து தகராறில் தம்பியின் இருசக்கர வாகனத்தை எரித்த அண்ணன்
1 day ago
காஞ்சிபுரம் : இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது
2 days ago
கும்பகோணம் : மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது
Related Articles
Check Also
Close
