குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்து இருப்பதால் குற்றாலம் அருகிலுள்ள சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தனியார்களுக்கு சொந்தமான அருவிகள் உள்ளன இந்த அருவிகளில் குளிக்க தடை விதித்து இருந்தும் அதனை யாரும் பொருட்படுத்துவது இல்லை தினமும் வெளியூர் மற்றும் உள்ளூர் வாசிகள் இந்த தனியாருக்கு சொந்தமான அருவிகளில் குளிப்பதற்க்காக பல ஆயிரம் செலவழித்து குளித்து வருகின்றனர் இது போன்ற அருவிகளில் கொரோனா தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதுமில்லாமலும் சட்டத்தை மதிக்காமலும் இருந துவரும் தனியார் அருவிகளில் நாள்தோரும் சுற்றுலாவாசிகள் குவிந்து கொண்டே தான் இருக்கின்றனர் இவைகளை எல்லாப் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்து வருவது தான் வேடிக்கையாக உள்ளது
Read Next
செய்திகள்
17 hours ago
தூத்துக்குடி FCI குடோனில் திடீர் தீ விபத்து
15 hours ago
ஊட்டி : குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க கோரி விழிப்புணர்வு
15 hours ago
திருநெல்வேலி : தனியார் பேருந்து மோதி இருவர் பலி
16 hours ago
குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இடமாற்றத்தால் உற்சாகமடைந்த கனிம வள கும்பல்
17 hours ago
தூத்துக்குடி FCI குடோனில் திடீர் தீ விபத்து
17 hours ago
தூத்துக்குடி : மதுபான கடைகளில் அலைமோதிய கூட்டம் – ஊழியர்கள் குற்றச்சாட்டு
17 hours ago
பிரியாணி பேனரில் விநாயகர் படம் இருப்பதால் புகார் – கடை உரிமையாளர் கைது
1 day ago
இந்தோனேசியா : ஜாவா கடலில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்து – 140 பேர் மாயம்
2 days ago
புதுச்சேரி : பாதுகாவலர்களைத் தாக்கிய சுற்றுலாப் பயணிகள்
2 days ago
தென்காசி அருகே ஆற்றில் கவிழ்ந்த அரசு பேருந்து – 17 பேர் காயம்
2 days ago
ராமநாதபுரம் : அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்
Related Articles
Check Also
Close
-
குமரி வருகிறார் கவர்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்…November 23, 2021



