குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்து இருப்பதால் குற்றாலம் அருகிலுள்ள சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தனியார்களுக்கு சொந்தமான அருவிகள் உள்ளன இந்த அருவிகளில் குளிக்க தடை விதித்து இருந்தும் அதனை யாரும் பொருட்படுத்துவது இல்லை தினமும் வெளியூர் மற்றும் உள்ளூர் வாசிகள் இந்த தனியாருக்கு சொந்தமான அருவிகளில் குளிப்பதற்க்காக பல ஆயிரம் செலவழித்து குளித்து வருகின்றனர் இது போன்ற அருவிகளில் கொரோனா தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதுமில்லாமலும் சட்டத்தை மதிக்காமலும் இருந துவரும் தனியார் அருவிகளில் நாள்தோரும் சுற்றுலாவாசிகள் குவிந்து கொண்டே தான் இருக்கின்றனர் இவைகளை எல்லாப் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்து வருவது தான் வேடிக்கையாக உள்ளது
Read Next
1 day ago
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினம் அனுசரிப்பு
2 days ago
நீட் தேர்வு சீர்திருத்தம் : உயர்மட்டக்குழுவை அமைத்த பிரதமர்
2 days ago
தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – பெண் பலி
2 days ago
சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விபத்து – 5 பேர் பலி
7 days ago
மின்சாரத்துறை ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் – கையை விரித்த மின்துறை அதிகாரிகள் – திகைத்து நிற்கும் சிபிசிஐடி போலீசார்
7 days ago
ராகுல் காந்தி கைது : காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
7 days ago
மாணவர்கள் மீது தடியடி : முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் போராட்டம்
7 days ago
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு வருமான சான்றிதழ்.. தவறுதலாக வழங்கிவிட்டு அலைக்கழிக்கும் அதிகாரிகள்
1 week ago
மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
1 week ago
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Related Articles
Check Also
Close




