தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்ந்த இசக்கிராஜ் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் ரயில்வே பீடர் சாலைக்கு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர…
Read More »kiruthika ponganapathy
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சிங்கப்பெருமாள் கோவில் பகுதிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் இரவு 8:30 மணியளவில் அவர்கள்…
Read More »தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி உச்சிமாகாளி, பணியின்போது உயிரிழந்த தனது கணவருக்கு உரிய நஷ்ட ஈடும், ஓய்வூதியமும் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
Read More »திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உரிய மரியாதை அளிக்கவில்லை எனக் கூறி, பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு…
Read More »பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேதாந்தம் முருகப்பா நாயக்கர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி 50-க்கும்…
Read More »தாம்பரம் மாநகராட்சி குடிநீர் திட்டத்தை பிரைவேட் பப்ளிக் பாட்னர் முறையில் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி நடைபெறுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள்…
Read More »திருவொற்றியூர் அரசு ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவன் தனுஷ் குமார், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
Read More »முரசொலி மாறனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரது உருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள்…
Read More »சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த ரகசிய தகவலின் பேரில், சோதனை மேற்கொண்ட தனிப்படை போலீசார்…
Read More »திருவொற்றியூரில் பாஜக கட்சியின் ஓ.பி.சி அணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக ஓ.பி.சி அணி மாநில தலைவர்…
Read More »தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் கல்லூரியில் முதல் முறையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப்…
Read More »தென்காசி மாவட்டம் நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலர் பாலசுப்ரமணியன் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி முடித்து வீடு திரும்பிய நிலையில் தெற்குப்புதூர் விலக்கு பகுதியில்…
Read More »கர்நாடக மாநிலம் ஹோலேமுரதட்டி வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேர் கொண்ட கும்பலைக் கண்டு சரணடையுமாறு…
Read More »தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வணிக வளாகத்தின்கீழ் தளத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் பின்புற முள் காட்டுப்…
Read More »