கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உரிய மரியாதை அளிக்கவில்லை எனக் கூறி, பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் நாராயணன் தலைமையில் ராம் நகர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர். இதில் பாஜக மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Read Next
32 minutes ago
குடிநீர் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு – தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
43 minutes ago
ஆறுதல் கூற வந்த அமைச்சர்கள் முற்றுகை – பள்ளி மாணவனின் உறவினர்கள் ஆவேசம்
1 hour ago
இந்த ஆட்சியில் மாற்றமும் ஏற்படவில்லை – டி.கே.எஸ். இளங்கோவன்
23 hours ago
சங்கரன்கோவில் : இருசக்கர வாகனம் மோதி ஊராட்சி செயலர் பலி
1 day ago
தூத்துக்குடி : பைக் ஷோரூமில் தீ விபத்து – வாகனகள் எரிந்து நாசம்
1 day ago
விரைவில் மாணவர்களுக்கு 10 லட்சம் நவீன மடிக்கணினி
1 day ago
சுதந்திர தின விழாவில் திரிஷா – எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்
1 day ago
செத்து மிதக்கும் மீன்கள் – மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனை
2 days ago
இந்தோனேஷியாவில் நில நடுக்கம் 5 பேர் பலி
2 days ago
இந்தியா வளர்ச்சி அடைய இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்
Related Articles
Check Also
Close
-
போராட்டகாரர்களுக்கு எச்சரிக்கை : புதிய சட்டம் அமல்November 5, 2021


