கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடி வீதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த சின்னம்மாள் என்ற மூதாட்டியை பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், மூதாட்டியைத் தாக்கி கொலை…
Read More »kiruthika ponganapathy
சைப்ரஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டயானா பீச் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துருக்கி ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கு சைப்ரஸின் கைரேனியா நகரில் இருந்து,…
Read More »திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை அமைச்சர் விஸ்வநாதன் பார்வையிட்டபோது, பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என…
Read More »தென்காசி மாவட்டம், ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற மூதாட்டியைக் காணவில்லை என அவரது உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு அய்யாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.…
Read More »பெரம்பலூரில் ரூ.1. 42 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசிய போது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதிக்கு அருகே இன்று பிற்பகல் பழனிச்சாமியின் மனைவி அஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவருடன் சென்றிருந்த…
Read More »கேரளாவைச் சேர்ந்த சுமன்ராஜ் என்பவர் இன்று காலை திடீரென உடலில் தீ வைத்துக்கொண்டு கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் ஓடி வந்துள்ளார். இதைக்கண்ட வியாபாரிகள் மற்றும் ஆட்டோ…
Read More »திருப்பத்தூரில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால் தீயணைப்புத் துறை வீரர்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்…
Read More »சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ்.கொளத்தூரில் உள்ள தம்பதியரான புவனேஸ்வரி மற்றும் ஜானகிராமன் இவர்கள் கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை…
Read More »விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாதங்கோவில்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலை மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த…
Read More »மதுரை மாவட்டம் மேலூரில் எஃப்.கியூ.எல் என்ற ஆன்லைன் செயலி மூலம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என கூறப்பட்டதை நம்பி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச்…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை சந்தேகத்தின் பேரில்…
Read More »தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கபிலன். இவர் இன்று மாலை வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில்…
Read More »தூத்துக்குடியில் வில்வித்தை விளையாட்டில் சிறந்த இளம் வீரர், வீராங்கனைகளை உருவாக்கி, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்வதை நோக்கமாகக்…
Read More »தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியில் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகுகள், சனிக்கிழமையான இன்று கரை திரும்பின. அனைத்து படகுகளிலும் ஓரளவு…
Read More »