தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகள் கொரிய நிறுவனத்துடன் இணைந்து கொண்டுவர உள்ள கப்பல் கட்டும் தளத் திட்டத்தை கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என பெருந்தலைவர்…
Read More »kiruthika ponganapathy
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னமுத்தாலியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி லட்சுமம்மா. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் கார்பெண்டராக பணியாற்றி வந்தார். இவர் 25ஆம் தேதி…
Read More »ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்தில், முனகபாகா பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறி 38,379 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…
Read More »தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி சுடலைமாடசாமி திருக்கோவில் திருவிழாவின் போது கீழே கிடந்த தங்க கம்மலை, வெங்கடாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் திரவியக்கனி…
Read More »தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைத்து, இயக்கத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட வாரியாக மறுசீராய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக…
Read More »தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில், வீட்டில் தனியாக வசித்து வந்த கணபதியம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் அத்து மீறி…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது…
Read More »தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் பழைய பிரச்சினைகளைத் தான் பேசி வருவதாகவும், அது டிராமா மன்றமாகி விடக்கூடாது என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவையில் உள்ள கொங்குநாடு…
Read More »சென்னை கொரட்டூர் ஏரிக்கரையில் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு உலக ஏரிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு,…
Read More »திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்தவர் சித்திரை செல்வன். இவர் 2020ம் ஆண்டு, வீட்டின் அருகே இருந்த 10 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி சைக்களில் அழைத்துச் சென்று…
Read More »இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடைபெற்றது. இதில்15 கடல்மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட…
Read More »கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருமண நிகழ்வுக்கு சென்ற சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக சென்ற இருசக்கர வாகன…
Read More »பெங்களூரு–புனே தேசிய நெடுஞ்சாலையில் சிரா அருகே பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி சேதமடைந்ததுடன், அதில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர்…
Read More »விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடையின் அருகில் பழைய இரும்புப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை சேகரித்து வந்த நபர்…
Read More »ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு, ஆட்டோவில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில்,சம்பவ…
Read More »