பெங்களூரில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்த வீரர் அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணாமலையை அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் இதனைத் தொடர்ந்து கரூரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசியது குறித்து அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பு முற்பட்ட பொழுது எதுவாக இருந்தாலும் பொள்ளாச்சியில் பேசுகிறேன் என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறி தனது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்
Read Next
2 hours ago
தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது – ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்
8 hours ago
தனியார் நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்த 2 போலி நிருபர்கள் கைது
1 day ago
குப்பையை கொளுத்திவிட்ட மர்ம நபர்கள் – அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு
1 day ago
அறந்தாங்கியில் காவலர் பைக்கை எரித்தவர் கைது
1 day ago
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முறைகேடு
1 day ago
கார் இருசக்கர வாகன மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி
1 day ago
திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது – 2 கிலோ கஞ்சா பறிமுதல்
1 day ago
புதுச்சேரி : வெடிகுண்டு வீசி கொலை முயற்சி
1 day ago
காஞ்சிபுரம் : விடுதியில் மாணவி உயிரிழப்பு – மாணவர்கள் போராட்டம்
1 day ago
சென்னை : அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்
Related Articles
Check Also
Close


